Kural 1045

Thiru Kural 1045

Chapter 105: நல்குரவு

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்

துன்பங்கள் சென்று படும்.

Nalkuravu Ennum Itumpaiyul Palkuraith

Thunpangal Sendru Patum

English Translation

The pest of wanton poverty Brings a train of misery

Couplet

From poverty, that grievous woe,Attendant sorrows plenteous grow

Explanation

The misery of poverty brings in its train many (more) miseries

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.

Solomon Pappaiah

இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.

Kalaignar

வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்