Kural 1055

Thiru Kural 1055

Chapter 106: இரவு

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று

இரப்பவர் மேற்கொள் வது.

Karappilaar Vaiyakaththu Unmaiyaal Kannindru

Irappavar Merkol Vadhu

English Translation

The needy demand for help because The world has men who don't refuse

Couplet

Because on earth the men exist, who never say them nay,Men bear to stand before their eyes for help to pray

Explanation

As there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before them

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.

Solomon Pappaiah

கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர் இவ்வுலகத்தில் இருப்பதால்தான்.

Kalaignar

உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்