Kural 217

Thiru Kural 217

Chapter 22: ஒப்புரவறிதல்

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்.

Marundhaakith Thappaa Maraththatraal Selvam

Perundhakai Yaankan Patin

English Translation

The wealth of a wide-hearted soul Is a herbal tree that healeth all

Couplet

Unfailing tree that healing balm distils from every part,Is ample wealth that falls to him of large and noble heart

Explanation

If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.

Solomon Pappaiah

பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.

Kalaignar

பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்