Kural 218

Thiru Kural 218

Chapter 22: ஒப்புரவறிதல்

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்.

Itanil Paruvaththum Oppuravirku Olkaar

Katanari Kaatchi Yavar

English Translation

Though seers may fall on evil days Their sense of duty never strays

Couplet

E'en when resources fall, they weary not of 'kindness due,'-They to whom Duty's self appears in vision true

Explanation

The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

Solomon Pappaiah

செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.

Kalaignar

தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்