Kural 292

Thiru Kural 292

Chapter 30: வாய்மை

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்.

Poimaiyum Vaaimai Yitaththa Puraidheerndha

Nanmai Payakkum Enin

English Translation

E'en falsehood may for truth suffice, When good it brings removing vice

Couplet

Falsehood may take the place of truthful word,If blessing, free from fault, it can afford

Explanation

Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.

Solomon Pappaiah

குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.

Kalaignar

குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்