Kural 403

Thiru Kural 403

Chapter 41: கல்லாமை

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின்.

Kallaa Thavarum Naninallar Katraarmun

Sollaa Thirukkap Perin

English Translation

Ev'n unread men are good and wise If before the wise, they hold their peace

Couplet

The blockheads, too, may men of worth appear,If they can keep from speaking where the learned hear

Explanation

The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.

Solomon Pappaiah

கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.

Kalaignar

கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்