Kural 404

Thiru Kural 404

Chapter 41: கல்லாமை

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்

கொள்ளார் அறிவுடை யார்.

Kallaadhaan Otpam Kazhiyanan Raayinum

Kollaar Arivutai Yaar

English Translation

The unread's wit though excellent Is not valued by the savant

Couplet

From blockheads' lips, when words of wisdom glibly flow,The wise receive them not, though good they seem to show

Explanation

Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

Solomon Pappaiah

படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

Kalaignar

கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்