Kural 406

Thiru Kural 406

Chapter 41: கல்லாமை

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களரனையர் கல்லா தவர்.

Ularennum Maaththiraiyar Allaal Payavaak

Kalaranaiyar Kallaa Thavar

English Translation

People speak of untaught minds "They just exist like barren lands"

Couplet

'They are': so much is true of men untaught;But, like a barren field, they yield us nought

Explanation

The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

Solomon Pappaiah

படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

Kalaignar

கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்