Kural 412

Thiru Kural 412

Chapter 42: கேள்வி

செவுக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.

Sevikkuna Villaadha Pozhdhu Siridhu

Vayitrukkum Eeyap Patum

English Translation

Some food for the stomach is brought When the ear gets no food for thought

Couplet

When 'tis no longer time the listening ear to feedWith trifling dole of food supply the body's need

Explanation

When there is no food for the ear, give a little also to the stomach

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

Solomon Pappaiah

செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.

Kalaignar

செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்