Kural 418

Thiru Kural 418

Chapter 42: கேள்வி

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.

Ketpinung Kelaath Thakaiyave Kelviyaal

Thotkap Pataadha Sevi

English Translation

That ear though hearing is dulled Which is not by wisdom drilled

Couplet

Where teaching hath not oped the learner's ear,The man may listen, but he scarce can hear

Explanation

The ear which has not been bored by instruction, although it hears, is deaf

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.

Solomon Pappaiah

கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.

Kalaignar

இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்