Kural 431

Thiru Kural 431

Chapter 44: குற்றங்கடிதல்

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து.

Serukkunj Chinamum Sirumaiyum Illaar

Perukkam Perumidha Neerththu

English Translation

Plenty is their prosperity Who're free from wrath pride lust petty

Couplet

Who arrogance, and wrath, and littleness of low desire restrain,To sure increase of lofty dignity attain

Explanation

Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.

Solomon Pappaiah

தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.

Kalaignar

இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்