Kural 533

Thiru Kural 533

Chapter 54: பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து

எப்பால்நூ லோர்க்கும் துணிவு.

Pochchaappaark Killai Pukazhmai Adhuulakaththu

Eppaalnoo Lorkkum Thunivu

English Translation

Forgetful nature fails of fame All schools of thinkers say the same

Couplet

'To self-oblivious men no praise'; this ruleDecisive wisdom sums of every school

Explanation

Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.

Solomon Pappaiah

மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.

Kalaignar

மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்