Kural 532

Thiru Kural 532

Chapter 54: பொச்சாவாமை

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.

Pochchaappuk Kollum Pukazhai Arivinai

Nichcha Nirappuk Kon Raangu

English Translation

Negligence kills renown just as Ceaseless want wisdom destroys

Couplet

Perpetual, poverty is death to wisdom of the wise;When man forgets himself his glory dies

Explanation

Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.

Solomon Pappaiah

நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.

Kalaignar

நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்