Kural 531

Thiru Kural 531

Chapter 54: பொச்சாவாமை

இறந்த வெகுளியின் தீதே சிறந்த

உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

Irandha Vekuliyin Theedhe Sirandha

Uvakai Makizhchchiyir Sorvu

English Translation

Worse than wrath in excess is Forgetfulness in joy-excess

Couplet

'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soulBring self-forgetfulness than if transcendent wrath control

Explanation

More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.

Solomon Pappaiah

மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.

Kalaignar

அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது