Kural 682

Thiru Kural 682

Chapter 69: தூது

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு

இன்றி யமையாத மூன்று.

Anparivu Aaraaindha Solvanmai Thoodhuraippaarkku

Indri Yamaiyaadha Moondru

English Translation

Envoys must bear love for their prince Knowledge and learned eloquence

Couplet

Love, knowledge, power of chosen words, three things,Should he possess who speaks the words of kings

Explanation

Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassador

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

Solomon Pappaiah

அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன.

Kalaignar

தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை