Kural 779

Thiru Kural 779

Chapter 78: படைச் செருக்கு

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே

பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

Izhaiththadhu Ikavaamaich Chaavaarai Yaare

Pizhaiththadhu Orukkir Pavar

English Translation

Who will blame the heroes that lose Their lives in war to keep their vows?

Couplet

Who says they err, and visits them scorn,Who die and faithful guard the vow they've sworn

Explanation

Who would reproach with failure those who seal their oath with their death ?

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.

Solomon Pappaiah

தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?

Kalaignar

சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது