Kural 836

Thiru Kural 836

Chapter 84: பேதைமை

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்

பேதை வினைமேற் கொளின்.

Poipatum Ondro Punaipoonum Kaiyariyaap

Pedhai Vinaimer Kolin

English Translation

A know-nothing fool daring a deed Not only fails but feels fettered

Couplet

When fool some task attempts with uninstructed pains,It fails; nor that alone, himself he binds with chains

Explanation

If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail (But) is it all ? He will even adorn himself with fetters

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.

Solomon Pappaiah

செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.

Kalaignar

நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்