Kural 847

Thiru Kural 847

Chapter 85: புல்லறிவாண்மை

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

பெருமிறை தானே தனக்கு.

Arumarai Sorum Arivilaan Seyyum

Perumirai Thaane Thanakku

English Translation

The fool that slights sacred counsels Upon himself great harm entails

Couplet

From out his soul who lets the mystic teachings die,Entails upon himself abiding misery

Explanation

The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.

Solomon Pappaiah

அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.

Kalaignar

நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்