Kural 848

Thiru Kural 848

Chapter 85: புல்லறிவாண்மை

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவுமோர் நோய்.

Evavum Seykalaan Thaandheraan Avvuyir

Poom Alavumor Noi

English Translation

He listens not nor himself knows Plague is his life until it goes

Couplet

Advised, he heeds not; of himself knows nothing wise;This man's whole life is all one plague until he dies

Explanation

The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.

Solomon Pappaiah

அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே.

Kalaignar

சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்