Kural 899

Thiru Kural 899

Chapter 90: பெரியாரைப் பிழையாமை

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்.

Endhiya Kolkaiyaar Seerin Itaimurindhu

Vendhanum Vendhu Ketum

English Translation

Before the holy sage's rage Ev'n Indra's empire meets damage

Couplet

When blazes forth the wrath of men of lofty fame,Kings even fall from high estate and perish in the flame

Explanation

Kings even fall from high estate and perish in the flame

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.

Solomon Pappaiah

உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.

Kalaignar

உயர்ந்த கொள்கை உறுதி கொடண்வர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்