Kural 947

Thiru Kural 947

Chapter 95: மருந்து

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படும்.

Theeyala Vandrith Theriyaan Peridhunnin

Noyala Vindrip Patum

English Translation

who glut beyond the hunger's fire Suffer from untold diseases here

Couplet

Who largely feeds, nor measure of the fire within maintains,That thoughtless man shall feel unmeasured pains

Explanation

He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.

Solomon Pappaiah

தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.

Kalaignar

பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்