Chapter 39
இறைமாட்சி
Iraimaatchi
The Greatness of a King
10 kurals
Kural 381
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. People, troops, wealth, forts, council, friends Who owns these six is lion of kings Kural 382 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. Courage, giving, knowledge and zeal Are four failless features royal Kural 383 தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு. Alertness, learning bravery Are adjuncts three of monarchy Kural 384 அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு. A brave noble king refrains from vice Full of virtue and enterprise Kural 385 இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. The able king gets, stores and guards And spends them for people's safeguards Kural 386 காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் That land prospers where the king is Easy to see, not harsh of words Kural 387 இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு. The world commends and acts his phrase Who sweetly speaks and gives with grace Kural 388 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். He is the Lord of men who does Sound justice and saves his race Kural 389 செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. Under his shelter thrives the world Who bears remarks bitter and bold Kural 390 கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி. He is the Light of Kings who has Bounty, justice, care and grace
உடையான் அரசருள் ஏறு. People, troops, wealth, forts, council, friends Who owns these six is lion of kings Kural 382 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. Courage, giving, knowledge and zeal Are four failless features royal Kural 383 தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு. Alertness, learning bravery Are adjuncts three of monarchy Kural 384 அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு. A brave noble king refrains from vice Full of virtue and enterprise Kural 385 இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. The able king gets, stores and guards And spends them for people's safeguards Kural 386 காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் That land prospers where the king is Easy to see, not harsh of words Kural 387 இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு. The world commends and acts his phrase Who sweetly speaks and gives with grace Kural 388 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். He is the Lord of men who does Sound justice and saves his race Kural 389 செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. Under his shelter thrives the world Who bears remarks bitter and bold Kural 390 கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி. He is the Light of Kings who has Bounty, justice, care and grace