Aagaasa Nilavu Lyrics
ஆகாச நிலவுதான் பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Manjapai (2014) (மஞ்சப்பை)
Music
N. R. Raghunanthan
Year
2014
Singers
S. P. Balasubramaniam
Lyrics
ஆகாச நிலவுதான் அழகா தெரியல
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல
உன்ன போல அழகுதான் ஒன்னுமில்லே உலகிலே
ஒட்டுமொத்த அழகையும் கொண்ட நீ ஏன் உசுருல
சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா
நின்னு வாழ்ந்து காட்ட வேணும்
இந்த புவியில் ரொம்ப பெருசா
ஆகாச நிலவுதான் அழகா தெரியல
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல
உன்ன போல அழகுதான் ஒன்னுமில்லே உலகிலே
ஒட்டுமொத்த அழகையும் கொண்ட நீ ஏன் உசுருல
சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா
சூரியன கேளு வாங்கி நான் தருவேன்
சந்திரன கேளு கொண்டு நான் வருவேன்
வங்க கடலை நீ சின்ன குவாலையில்
கொண்டு வர சொல்லு செஞ்சிடுவேன்
சிங்கம் சிறுத்தையை ஒத்த நொடியில
கொன்னு வர சொல்லு செஞ்சிடுவேன்
உலகே அழிஞ்சாலும் உன்ன நான் காத்திடுவேன்
என்னோட பெருமை என்ன உன் உருவில்
பாத்திடுவேன்
ஆகாச நிலவுதான் அழகா தெரியல
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல
உன்ன போல அழகுதான் ஒன்னுமில்லே உலகிலே
ஒட்டுமொத்த அழகையும் கொண்ட நீ ஏன் உசுருல
சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா
எப்பவுமே நீதான் என்னோட ஆவி
பட்டம் பல வாங்கி ஆகனுமே தாமி
உன்னை விட இங்கு சொத்து சுகம்
இந்த மண்ணில் இல்லையென சொல்லிடுவேன்
கண்ணின் மணியென உன்ன நினைச்சு நான்
கையில் எடுத்துதான் கொஞ்சிடுவேன்
எதையும் எடுத்துதான் கொஞ்சிடுவேன்
எதையும் உனக்காக சுலுவா செஞ்சிடுவேன்
ஒத்த நொடி பிரிய சொன்னா இறந்தே போயிடுவேன்
ஆகாச நிலவுதான் அழகா தெரியல
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல
உன்ன போல அழகுதான் ஒன்னுமில்லே உலகிலே
ஒட்டுமொத்த அழகையும் கொண்ட நீ ஏன் உசுருல
சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல
உன்ன போல அழகுதான் ஒன்னுமில்லே உலகிலே
ஒட்டுமொத்த அழகையும் கொண்ட நீ ஏன் உசுருல
சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா
நின்னு வாழ்ந்து காட்ட வேணும்
இந்த புவியில் ரொம்ப பெருசா
ஆகாச நிலவுதான் அழகா தெரியல
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல
உன்ன போல அழகுதான் ஒன்னுமில்லே உலகிலே
ஒட்டுமொத்த அழகையும் கொண்ட நீ ஏன் உசுருல
சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா
சூரியன கேளு வாங்கி நான் தருவேன்
சந்திரன கேளு கொண்டு நான் வருவேன்
வங்க கடலை நீ சின்ன குவாலையில்
கொண்டு வர சொல்லு செஞ்சிடுவேன்
சிங்கம் சிறுத்தையை ஒத்த நொடியில
கொன்னு வர சொல்லு செஞ்சிடுவேன்
உலகே அழிஞ்சாலும் உன்ன நான் காத்திடுவேன்
என்னோட பெருமை என்ன உன் உருவில்
பாத்திடுவேன்
ஆகாச நிலவுதான் அழகா தெரியல
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல
உன்ன போல அழகுதான் ஒன்னுமில்லே உலகிலே
ஒட்டுமொத்த அழகையும் கொண்ட நீ ஏன் உசுருல
சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா
எப்பவுமே நீதான் என்னோட ஆவி
பட்டம் பல வாங்கி ஆகனுமே தாமி
உன்னை விட இங்கு சொத்து சுகம்
இந்த மண்ணில் இல்லையென சொல்லிடுவேன்
கண்ணின் மணியென உன்ன நினைச்சு நான்
கையில் எடுத்துதான் கொஞ்சிடுவேன்
எதையும் எடுத்துதான் கொஞ்சிடுவேன்
எதையும் உனக்காக சுலுவா செஞ்சிடுவேன்
ஒத்த நொடி பிரிய சொன்னா இறந்தே போயிடுவேன்
ஆகாச நிலவுதான் அழகா தெரியல
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல
உன்ன போல அழகுதான் ஒன்னுமில்லே உலகிலே
ஒட்டுமொத்த அழகையும் கொண்ட நீ ஏன் உசுருல
சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா