Yenaiye Yenaku Lyrics
என்னையே எனக்கு பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Thirupathi (2006) (திருப்பதி)
Music
Bharathwaj
Year
2006
Singers
Vijay Yesudas
Lyrics
Perarasu
என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே
பின்னால பொறந்ததினால் இளையவளா
முன்னால இறந்ததினால் மூத்தவளா
தங்கையா பொறந்தாளே தாயாய் வளர்ந்தாளே
தனியாய் பரந்ததினால் தெய்வமாய் ஆணாளே
என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே
இருக்கும் போதினிலே உலகம் தெரியல
நீ போன பின்னாலே உலகம் பெரிதில்ல
என்ன நெனப்பிலடி போயி தொலஞ்சுபுட்டே
இருக்கும் உயிருக்கெல்லாம் கொள்ளி வெச்சுப்புட்டே
வரத்த வாங்கி வாழவிட்டியா
அடி உன்ன நீயே பெத்துவிட்டியா
என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே
எந்த பயத்திலடி கண்ண மூடிட்ட
யார் போட்ட கணக்கிலடி உயிர நிறுத்திட்ட
பெத்த மனசுகுள்ள ரத்தம் உரைய வெச்ச
எங்க போரதுக்கு சொமய எறக்கி வெச்ச
வரத்த வாங்கி வாழவிட்டியா
அடி உன்ன நீயே பெத்துவிட்டியா
என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே
என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே
பின்னால பொறந்ததினால் இளையவளா
முன்னால இறந்ததினால் மூத்தவளா
தங்கையா பொறந்தாளே தாயாய் வளர்ந்தாளே
தனியாய் பரந்ததினால் தெய்வமாய் ஆணாளே
என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே
பின்னால பொறந்ததினால் இளையவளா
முன்னால இறந்ததினால் மூத்தவளா
தங்கையா பொறந்தாளே தாயாய் வளர்ந்தாளே
தனியாய் பரந்ததினால் தெய்வமாய் ஆணாளே
என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே
இருக்கும் போதினிலே உலகம் தெரியல
நீ போன பின்னாலே உலகம் பெரிதில்ல
என்ன நெனப்பிலடி போயி தொலஞ்சுபுட்டே
இருக்கும் உயிருக்கெல்லாம் கொள்ளி வெச்சுப்புட்டே
வரத்த வாங்கி வாழவிட்டியா
அடி உன்ன நீயே பெத்துவிட்டியா
என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே
எந்த பயத்திலடி கண்ண மூடிட்ட
யார் போட்ட கணக்கிலடி உயிர நிறுத்திட்ட
பெத்த மனசுகுள்ள ரத்தம் உரைய வெச்ச
எங்க போரதுக்கு சொமய எறக்கி வெச்ச
வரத்த வாங்கி வாழவிட்டியா
அடி உன்ன நீயே பெத்துவிட்டியா
என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே
என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே
பின்னால பொறந்ததினால் இளையவளா
முன்னால இறந்ததினால் மூத்தவளா
தங்கையா பொறந்தாளே தாயாய் வளர்ந்தாளே
தனியாய் பரந்ததினால் தெய்வமாய் ஆணாளே
என்னையே எனக்கு புடிக்கலியே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பிலையே