ஆண் பிள்ளை என்றாலும் பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Aarilirunthu Arubathu Varai (1979) (ஆறிலிருந்து அறுபது வரை)
Music
Ilaiyaraaja
Year
1979
Singers
S. Janaki
Lyrics
Panchu Arunachalam
ஆண் பிள்ளை என்றாலும்
சான் பிள்ளை தான் அன்றோ
மூத்த பிள்ளை
காவல் என்றானே
காத்து நிர்க்கும்
வீரம் கொண்டானே

பரிதாபம்
அந்தோ பரிதாபம்
பரிதாபம்
அந்தோ பரிதாபம்
ஆண் பிள்ளை என்றாலும்
சான் பிள்ளை தான் அன்றோ

டீபத்தை யீட்ற்றினான்
பாபத்தை ஓட்ட்டினான்
வாழ்வெனும் பெரும்கடலில்
போராடினான்
தேன் ஈயை போலவே
நாள் எங்கும் ஓடினான்
அன்பெனும் குலவிளக்காய்
ஒளி வீசினான்
காலங்கள் மாரும்
நெரங்கள் மாரும்
காலங்கள் மாரும்
நெரங்கள் மாரும்
நம்பிக்கை
உள்ளத்தில்
பூவாக மாரும்

பரிதாபம்
அந்தோ பரிதாபம்
பரிதாபம்
அந்தோ பரிதாபம்
ஆண் பிள்ளை என்றாலும்
சான் பிள்ளை தான் அன்றோ

எதிர் நீச்சல் போடவும்
புது வாழ்வு தெடவும்
சின்னன்சிரு கிள்ளை இவன்
துணிந்தான் அம்ம
யீன் என்று கேட்ட்கவும்
நான் என்று கூரவும்
போருப்புடனே பெருன்சுமையை
சுமந்தான் அம்ம
நெஞ்சுக்குள் டெய்வம்
வாழ்கின்ற கோய்ல்
நெஞ்சுக்குள் டெய்வம்
வாழ்கின்ற கோய்ல்
என்னாளும்
துணைஉண்டு
நீ வாழ வேண்டும்

பரிதாபம்
அந்தோ பரிதாபம்
பரிதாபம்
அந்தோ பரிதாபம்
ஆண் பிள்ளை என்றாலும்
சான் பிள்ளை தான் அன்றோ

மூத்த பிள்ளை
காவல் என்றாெஸ்
காத்து நிர்க்கும்
வீரம் கொண்டானே

பரிதாபம்
அந்தோ பரிதாபம்
பரிதாபம்
அந்தோ பரிதாபம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.