Endrum Pathinaru Lyrics
என்றும் பதினாறு பாடல் வரிகள்
Last Updated: Sep 22, 2023
Movie Name
Kanni Thaai (1965) (கன்னித்தாய்)
Music
K. V. Mahadevan
Year
1965
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Panchu Arunachalam
என்றும் பதினாறு
வயது பதினாறு
வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு..
என்றும் பதினாறு
வயது பதினாறு
வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு..
கன்னம் சிவந்தது எதனாலே
கைகள் கொடுத்த கொடையாலே
உன் கன்னம் சிவந்தது எதனாலே
கைகள் கொடுத்த கொடையாலே
வண்ணம் மின்னுவதெதனாலே
வள்ளல் தந்த நினைவாலே
உன் வண்னம் மின்னுவதெதனாலே
இந்த வள்ளல் தந்த நினைவாலே
என்றும் பதினாறு
வயது பதினாறு
வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு..
விழிகள் பொங்குவதெதனாலே
வீரத் திருமகன் வேலாலே
உன் விழிகள் பொங்குவதெதனாலே
இந்த வீரத் திருமகன் வேலாலே
மொழிகள் கொஞ்சுவதெதனாலே
முன்னே நிற்கும் அழகாலே
உன் மொழிகள் கொஞ்சுவதெதனாலே
நீ முன்னே நிற்கும் அழகாலே
என்றும் பதினாறு
வயது பதினாறு
வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு..
வயது பதினாறு
வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு..
என்றும் பதினாறு
வயது பதினாறு
வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு..
கன்னம் சிவந்தது எதனாலே
கைகள் கொடுத்த கொடையாலே
உன் கன்னம் சிவந்தது எதனாலே
கைகள் கொடுத்த கொடையாலே
வண்ணம் மின்னுவதெதனாலே
வள்ளல் தந்த நினைவாலே
உன் வண்னம் மின்னுவதெதனாலே
இந்த வள்ளல் தந்த நினைவாலே
என்றும் பதினாறு
வயது பதினாறு
வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு..
விழிகள் பொங்குவதெதனாலே
வீரத் திருமகன் வேலாலே
உன் விழிகள் பொங்குவதெதனாலே
இந்த வீரத் திருமகன் வேலாலே
மொழிகள் கொஞ்சுவதெதனாலே
முன்னே நிற்கும் அழகாலே
உன் மொழிகள் கொஞ்சுவதெதனாலே
நீ முன்னே நிற்கும் அழகாலே
என்றும் பதினாறு
வயது பதினாறு
வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு..
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.