Lyrics
Kelamma Chinnaponnu Lyrics
கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே
கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது
கஷ்டப்படுவார் தம்மை கை நழுவாது
அடுத்தடுத்து முயன்றால் ஆகாததெது ஆகாததெது
ஆண்வாடை கூடாதென்ற அல்லியும் ஒருநாள்
அர்ஜுனன் வலைதனில் வீழ்ந்தாள் சரியாய்
கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே
பகட்டுக்காக உம்மை பார்க்கவே மறுத்தாலும்
பருவக்காலம் அவளை பாடாய் படுத்திவிடும்
அடுத்த கணம் உன்மேல் ஆசையும் வைப்பாள்
ஆஹா என்று முத்தம் கொடுப்பாள்
கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே
கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது
கஷ்டப்படுவார் தம்மை கை நழுவாது
அடுத்தடுத்து முயன்றால் ஆகாததெது ஆகாததெது
ஆண்வாடை கூடாதென்ற அல்லியும் ஒருநாள்
அர்ஜுனன் வலைதனில் வீழ்ந்தாள் சரியாய்
கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே
பகட்டுக்காக உம்மை பார்க்கவே மறுத்தாலும்
பருவக்காலம் அவளை பாடாய் படுத்திவிடும்
அடுத்த கணம் உன்மேல் ஆசையும் வைப்பாள்
ஆஹா என்று முத்தம் கொடுப்பாள்
கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே
People
Related People
8 people