Kaanai Kankanaai Karunai Lyrics
காணாய் கண்காணாய் பாடல் வரிகள்
Last Updated: Sep 22, 2023
Movie Name
Jagathalaprathapan (1961) (ஜகதலப் பிரதாபன்)
Music
Pendyala Nageswara Rao
Year
1961
Singers
T. M. Soundararajan
Lyrics
Panchu Arunachalam
காணாய் கண்காணாய் கருணை
மறந்தீரா பதி பிரிந்தீரா
காணாய் கண்காணாய் கருணை
மறந்தீரா பதி பிரிந்தீரா..
நேற்றோ அருகினில் பரிவுடன் இருந்தீர்
இன்றோ ஏதுக்கு தூரமாய் சென்றீர்
ஏழை மனதை நீர் கலைத்தது முறையா
எவ்விடம் காண்கிலேனே.....(காணாய்)
மனம் வாடுகிறேன் உமைத் தேடுகிறேன்
தேவ மகளிரே கண் மறைந்தீரே
பிரிந்தே இனி நான் வாழ்வது ஏன்
பரமனே சரணமே தான்......(காணாய்)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.