Kalai Maane Lyrics
மானே ஒரு மங்கள பாடல் வரிகள்
Last Updated: Feb 06, 2023
Movie Name
Kadal Meengal (1981) (கடல் மீன்கள்)
Music
Ilaiyaraaja
Year
1981
Singers
P. Susheela
Lyrics
Panchu Arunachalam
மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே மணி முத்தென வந்தவன் நீயே
தாய் முகத்தை நீ பார்க்க யார் முகத்தை நான் பார்ப்பேன்
தாய் முகத்தை நீ பார்க்க யார் முகத்தை நான் பார்ப்பேன்
கலை மானே ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ
மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே மணி முத்தென வந்தவன் நீயே
நீ ஒரு படியில் மெல்ல நடந்தாய் மகனே நான் தினம் வணங்க துணை புரிந்தான் அவனே
அண்ணனும் இல்லை தங்கையும் இல்லை அன்னையையன்றி சொந்தமும் இல்லை
உன்னைத் தான் நான் பார்த்தேன் என்னைத் தான் நீ பார்த்தாய்
எதிர் காலமெல்லாம் நல்ல வெளிச்சம்
மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே மணி முத்தென வந்தவன் நீயே
தாய் முகத்தை நீ பார்க்க யார் முகத்தை நான் பார்ப்பேன்
நீ பல படிகள் துள்ளி மகிழும் பருவம் என் கதை முழுதும் சொல்லி முடிக்கும் தருணம்
வானத்தை நம்பி வண்ண நிலவு பிள்ளையை நம்பி அன்னை உறவு
தங்கங்கள் பேர் கூற மாலைகள் சீர் பாட எதிர் காலமெல்லாம் நல்ல வெளிச்சம்
கலை மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே மணி முத்தென வந்தவன் நீயே
தாய் முகத்தை நீ பார்க்க யார் முகத்தை நான் பார்ப்பேன்
கலை மானே ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ
மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே மணி முத்தென வந்தவன் நீயே
தாய் முகத்தை நீ பார்க்க யார் முகத்தை நான் பார்ப்பேன்
தாய் முகத்தை நீ பார்க்க யார் முகத்தை நான் பார்ப்பேன்
கலை மானே ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ
மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே மணி முத்தென வந்தவன் நீயே
நீ ஒரு படியில் மெல்ல நடந்தாய் மகனே நான் தினம் வணங்க துணை புரிந்தான் அவனே
அண்ணனும் இல்லை தங்கையும் இல்லை அன்னையையன்றி சொந்தமும் இல்லை
உன்னைத் தான் நான் பார்த்தேன் என்னைத் தான் நீ பார்த்தாய்
எதிர் காலமெல்லாம் நல்ல வெளிச்சம்
மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே மணி முத்தென வந்தவன் நீயே
தாய் முகத்தை நீ பார்க்க யார் முகத்தை நான் பார்ப்பேன்
நீ பல படிகள் துள்ளி மகிழும் பருவம் என் கதை முழுதும் சொல்லி முடிக்கும் தருணம்
வானத்தை நம்பி வண்ண நிலவு பிள்ளையை நம்பி அன்னை உறவு
தங்கங்கள் பேர் கூற மாலைகள் சீர் பாட எதிர் காலமெல்லாம் நல்ல வெளிச்சம்
கலை மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே மணி முத்தென வந்தவன் நீயே
தாய் முகத்தை நீ பார்க்க யார் முகத்தை நான் பார்ப்பேன்
கலை மானே ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ
மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே மணி முத்தென வந்தவன் நீயே
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.