Sevvanthiye (Male) Lyrics
செவ்வந்தியே மதுவந்தியே (ஆண்) பாடல் வரிகள்
Last Updated: Jun 04, 2023
Movie Name
Seeru (2020) (சீறு)
Music
D. Imman
Year
2020
Singers
Nochipatti Thirumoorthi
Lyrics
Parvathy
செவ்வந்தியே மதுவந்தியே
இவளே இனிமேல் புவயின் ராணியே
செவ்வந்தியே மதுவந்தியே
நடக்கும் போதே பறக்கும் தேனியே
கனியா அமுதா
பசும்பால் கொழுந்தா
நெருப்பு துகளின்
பல நாள் விழுதா
கலவை போல் ஒரு நூறு
தனி தன்மை குணம் உண்டு
இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு
செவ்வந்தியே மதுவந்தியே
இவளே இனிமேல் புவயின் ராணியே
செவ்வந்தியே மதுவந்தியே
நடக்கும் போதே பறக்கும் தேனியே
நீர் வீழ்ச்சியை
வீழ்ச்சி என்று சொல்வது
உன் மூக்கிலே கோபம் சேர்க்குமே
இல்லை இல்லை அருவி என்று சொன்னதும்
உன் கண்ணிலே அன்பு பூக்குமே
ஒரு சொல்தான் என்றாழுமே
வானம் போன்றது
எனச் சொல்வாள் தோழி நீயும்
பூக்களின் மது
மரபாச்சி பொம்மை போல
நேர்த்தி உன்னது
திருப்பாச்சி போலக் கூர்மை
பேச்சில் உள்ளது
மயில் பீலி போல்
இதமானாளே
வெறும் தாளை போல்
மனம் கொண்டாளே
தினம் தினம் கொண்டட்டாமாய்
இவள் ஆக்கினாள்
செவ்வந்தியே மதுவந்தியே
இவளே இனிமேல் புவயின் ராணியே
செவ்வந்தியே மதுவந்தியே
நடக்கும் போதே பறக்கும் தேனியே
கனியா அமுதா
பசும்பால் கொழுந்தா
நெருப்பு துகளின்
பல நாள் விழுதா
கலவை போல் ஒரு நூறு
தனி தன்மை குணம் உண்டு
இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு
செவ்வந்தியே…….
இவளே இனிமேல் புவயின் ராணியே
செவ்வந்தியே மதுவந்தியே
நடக்கும் போதே பறக்கும் தேனியே
கனியா அமுதா
பசும்பால் கொழுந்தா
நெருப்பு துகளின்
பல நாள் விழுதா
கலவை போல் ஒரு நூறு
தனி தன்மை குணம் உண்டு
இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு
செவ்வந்தியே மதுவந்தியே
இவளே இனிமேல் புவயின் ராணியே
செவ்வந்தியே மதுவந்தியே
நடக்கும் போதே பறக்கும் தேனியே
நீர் வீழ்ச்சியை
வீழ்ச்சி என்று சொல்வது
உன் மூக்கிலே கோபம் சேர்க்குமே
இல்லை இல்லை அருவி என்று சொன்னதும்
உன் கண்ணிலே அன்பு பூக்குமே
ஒரு சொல்தான் என்றாழுமே
வானம் போன்றது
எனச் சொல்வாள் தோழி நீயும்
பூக்களின் மது
மரபாச்சி பொம்மை போல
நேர்த்தி உன்னது
திருப்பாச்சி போலக் கூர்மை
பேச்சில் உள்ளது
மயில் பீலி போல்
இதமானாளே
வெறும் தாளை போல்
மனம் கொண்டாளே
தினம் தினம் கொண்டட்டாமாய்
இவள் ஆக்கினாள்
செவ்வந்தியே மதுவந்தியே
இவளே இனிமேல் புவயின் ராணியே
செவ்வந்தியே மதுவந்தியே
நடக்கும் போதே பறக்கும் தேனியே
கனியா அமுதா
பசும்பால் கொழுந்தா
நெருப்பு துகளின்
பல நாள் விழுதா
கலவை போல் ஒரு நூறு
தனி தன்மை குணம் உண்டு
இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு
செவ்வந்தியே…….
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.