Kural 1047

Thiru Kural 1047

Chapter 105: நல்குரவு

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்

பிறன்போல நோக்கப் படும்.

Aranjaaraa Nalkuravu Eendradhaa Yaanum

Piranpola Nokkap Patum

English Translation

Even the mother looks as stranger The poor devoid of character

Couplet

From indigence devoid of virtue's grace,The mother e'en that bare, estranged, will turn her face

Explanation

He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.

Solomon Pappaiah

நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.

Kalaignar

வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்