Kural 1048

Thiru Kural 1048

Chapter 105: நல்குரவு

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்

கொன்றது போலும் நிரப்பு.

Indrum Varuvadhu Kollo Nerunalum

Kondradhu Polum Nirappu

English Translation

The killing Want of yesterday Will it pester me even to-day?

Couplet

And will it come today as yesterday,The grief of want that eats my soul away

Explanation

Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).

Solomon Pappaiah

நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?

Kalaignar

கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்