Kural 434

Thiru Kural 434

Chapter 44: குற்றங்கடிதல்

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றந் த்ரூஉம் பகை.

Kutrame Kaakka Porulaakak Kutrame

Atran Tharooum Pakai

English Translation

Watch like treasure freedom from fault Our fatal foe is that default

Couplet

Freedom from faults is wealth; watch heedfully'Gainst these, for fault is fatal enmity

Explanation

Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.

Solomon Pappaiah

அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.

Kalaignar

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்