Kural 544

Thiru Kural 544

Chapter 55: செங்கோன்மை

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு.

Kutidhazheeik Kolochchum Maanila Mannan

Atidhazheei Nirkum Ulaku

English Translation

The world clings to the ruler's feet Whose sceptre clasps the people's heart

Couplet

Whose heart embraces subjects all, lord over mighty landWho rules, the world his feet embracing stands

Explanation

The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.

Solomon Pappaiah

குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.

Kalaignar

குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்