Nenjam Paadum Lyrics
நெஞ்சம் பாடும் பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Nenjil Oru Raagam (1982) (நெஞ்சில் ஒரு ராகம்)
Music
Ilaiyaraaja
Year
1982
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
T. Rajendar
லா.. லலலல்லலா.. தரரரா
தரரரா.. ரா ரா ர
ரபபபபா... ரபபப்ரபரு.. ரபபர பரு
ரபபரபபர.. பப்ரபப.. ரப்பா
நெஞ்சம் பாடும்.. ஹ ஹா
புதிய ராஹம் ஹஹா
தாளம் உன்னைஹே..
தேடுதே
நெஞ்சம் பாடும்... ஹு ஹூ
புதிய ராஹம் ..ஹு ஹூ
தாளம் உன்னை தேடுதே
நீ எய்த பாணம்..தாஆ
நான் கொண்ட நாணம் ... ரபபா
என்னென்று நான் சொல்வதோ..ஹா
ஆ ஒ..ஓ.... ஏ..ஹே.. ஆ ஒ..ஓ.... ஏ..ஹே..
ஓ...
நெஞ்சம் பாடும்.. ஹ ஹா
புதிய ராஹம் ஆண் : ஹஹா
தாளம் உன்னை தேடுதே
உன் குரல் கேட்கவே..
ஹூ
குயில் கூட்டங்கள்...ஹா
தலை குனிந்தன
ஹ.. ஹ... ஹ
தனை மறந்தன..
எந்தன் வானத்தில் துள்ளுகின்ற மின்னல்
சுழலும் கரம் என்று சொன்னாலே தகுமே
எந்தன் கானத்தில் விழுகின்ற வார்த்தை
ஹ்ம்ம் தக் த தக் த ம்ம் தக்க் த
உந்தன் பார்வைக்கு நான் கொண்ட பொருளே
ஹ்ம்ம் தக் த தக் த ம்ம் தக்க் த
மணமேடைக்குள் ஆராதனை ..
ர ப ர ப பா
மலர் தூவாதோ என் கற்பனை..
ர..ப...ரப....பப்பா
மணமேடைக்குள் ஆராதனை..
ல ல ல ல ராரா ராரீ
மலர் தூவாதோ என் கற்பனை
தக தி டக ட டிகதீ தா..
ஆ ஒ..ஓ.... ஏ..ஹே.. ஆ ஒ..ஓ.... ஏ..ஹே..
நெஞ்சம் பாடும்.. ஹ ஹா
புதிய ராஹம் ஹஹ ஹஹா
தாளம் உன்னை தேடுதே
நீ எந்தன் பாணம்.. விசில்
நான் கொண்ட நாணம் விசில்
என்னென்று நான் சொல்வதோ..
தக தி டக ட டிகதரப்பா
ஏ..ஏ..ஏ..ஹெ..ஹே..
அஹஹ்ஹா..
ஒ..ஓ...ஓ..ஆ.ஹா..
லல லலா.. ரபபபபபபபபப
லல லலா... ரபபபபபபபபப
த ர ரா..ர.ஆ... தாராதாரதாரதா..
தரரரா.. ரா ரா ர
ரபபபபா... ரபபப்ரபரு.. ரபபர பரு
ரபபரபபர.. பப்ரபப.. ரப்பா
நெஞ்சம் பாடும்.. ஹ ஹா
புதிய ராஹம் ஹஹா
தாளம் உன்னைஹே..
தேடுதே
நெஞ்சம் பாடும்... ஹு ஹூ
புதிய ராஹம் ..ஹு ஹூ
தாளம் உன்னை தேடுதே
நீ எய்த பாணம்..தாஆ
நான் கொண்ட நாணம் ... ரபபா
என்னென்று நான் சொல்வதோ..ஹா
ஆ ஒ..ஓ.... ஏ..ஹே.. ஆ ஒ..ஓ.... ஏ..ஹே..
ஓ...
நெஞ்சம் பாடும்.. ஹ ஹா
புதிய ராஹம் ஆண் : ஹஹா
தாளம் உன்னை தேடுதே
உன் குரல் கேட்கவே..
ஹூ
குயில் கூட்டங்கள்...ஹா
தலை குனிந்தன
ஹ.. ஹ... ஹ
தனை மறந்தன..
எந்தன் வானத்தில் துள்ளுகின்ற மின்னல்
சுழலும் கரம் என்று சொன்னாலே தகுமே
எந்தன் கானத்தில் விழுகின்ற வார்த்தை
ஹ்ம்ம் தக் த தக் த ம்ம் தக்க் த
உந்தன் பார்வைக்கு நான் கொண்ட பொருளே
ஹ்ம்ம் தக் த தக் த ம்ம் தக்க் த
மணமேடைக்குள் ஆராதனை ..
ர ப ர ப பா
மலர் தூவாதோ என் கற்பனை..
ர..ப...ரப....பப்பா
மணமேடைக்குள் ஆராதனை..
ல ல ல ல ராரா ராரீ
மலர் தூவாதோ என் கற்பனை
தக தி டக ட டிகதீ தா..
ஆ ஒ..ஓ.... ஏ..ஹே.. ஆ ஒ..ஓ.... ஏ..ஹே..
நெஞ்சம் பாடும்.. ஹ ஹா
புதிய ராஹம் ஹஹ ஹஹா
தாளம் உன்னை தேடுதே
நீ எந்தன் பாணம்.. விசில்
நான் கொண்ட நாணம் விசில்
என்னென்று நான் சொல்வதோ..
தக தி டக ட டிகதரப்பா
ஏ..ஏ..ஏ..ஹெ..ஹே..
அஹஹ்ஹா..
ஒ..ஓ...ஓ..ஆ.ஹா..
லல லலா.. ரபபபபபபபபப
லல லலா... ரபபபபபபபபப
த ர ரா..ர.ஆ... தாராதாரதாரதா..