Video
Sooriya Paarvaigaley
Lyrics
Sooriya Paarvaigaley Lyrics
சூர்ய பறவைகளே
சுடர் ஏந்திய சிறகுகளே
இனி வானமும் பூமியும்
நம் வசமாகிட ஓடிடும் கவலைகளே
போயின இரவுகளே
புதிதாயின பொழுதுகளே
வரலாறுகள் மாறிடும்
நாளையும் பார்த்திட
பூத்திடும் கனவுகளே
அறிவு தான் உயரமே
எழுந்து வா….
நம் புரட்சியிலே இமயமுமே
இனி படிக்கட்டாய் ஆகிடுமே
பிறப்பது ஒரு முறை
இறப்பது ஒரு முறை
துணிந்தே செல்
துணிந்தே செல்
பெரியது சிறியதை
அடக்கிட முயல்வது
சரியா சொல்
சரியா சொல்
அறிவெனும் நெருப்பினில்
உலகையும் கொளுத்திட
நிமிர்ந்தே நில்
நிமிர்ந்தே நில்
விழவா பிறந்தோம்
விதையா எழுவோம்
உள் மனதிலே ஒளி இருந்தால்
விளக்கு வரும் தொடர்ந்தே
கொடியேற்றிட வா
ஏறு முன்னேறு
நீ அடங்காத காட்டாறு
உன் நிழலின் கண்ணீரு
சுடர் ஏந்திய சிறகுகளே
இனி வானமும் பூமியும்
நம் வசமாகிட ஓடிடும் கவலைகளே
போயின இரவுகளே
புதிதாயின பொழுதுகளே
வரலாறுகள் மாறிடும்
நாளையும் பார்த்திட
பூத்திடும் கனவுகளே
அறிவு தான் உயரமே
எழுந்து வா….
நம் புரட்சியிலே இமயமுமே
இனி படிக்கட்டாய் ஆகிடுமே
பிறப்பது ஒரு முறை
இறப்பது ஒரு முறை
துணிந்தே செல்
துணிந்தே செல்
பெரியது சிறியதை
அடக்கிட முயல்வது
சரியா சொல்
சரியா சொல்
அறிவெனும் நெருப்பினில்
உலகையும் கொளுத்திட
நிமிர்ந்தே நில்
நிமிர்ந்தே நில்
விழவா பிறந்தோம்
விதையா எழுவோம்
உள் மனதிலே ஒளி இருந்தால்
விளக்கு வரும் தொடர்ந்தே
கொடியேற்றிட வா
ஏறு முன்னேறு
நீ அடங்காத காட்டாறு
உன் நிழலின் கண்ணீரு
People
Related People
4 people