கூத காத்து கொல்லுதடி பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Vellaikaara Durai (2015) (வெள்ளைக்கார துரை)
Music
D. Imman
Year
2015
Singers
Hariharan, Shreya Ghoshal
Lyrics
Yugabharathi
கூத காத்து கூத காத்து கூத காத்து கொல்லுதடி
கூற சேதடி இல்ல கூந்தல் மட்டும் தாடி

கூத காத்து கொல்லுதையா மல்லு வெட்டி தாயா
இல்ல மல்லு கெட்டுவாயா

தாலி கயிறு இருக்கட்டுமே
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வையு
விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே உசுரே வெளக்க தூங்க சொல்லு

கூத காத்து கூத காத்து

நீ வெட்க பட்டு ஓரத்தில் தவிக்க
உன் வெட்கத்த என் நாவினில் துடைக்க
நீ கட்டு பட்டு தொட்டுக்கிட்டு கட்டிக் கொள்ள கூடாதா

ஒரு பூவு குள்ள தேன் துளி கொதிக்க
என் நெஞ்சுகுள்ளை தாகங்கள் இனிக்க
என் அச்சம் விட்டு கொதுவரை விட்டு வைக்க கூடாதா

அடியே நானும் மனுஷன் தானே
அடாவடி சேந்தேனே
மழையா தாங்கும் இலையே போல
மடங்கி நானும் நின்றேனே
ஒரு போர்வையோடு தேகம் ரெண்டும் வேர்வை சிந்தும் தானே

கூத காத்து கூத காத்து

நான் குத்து வச்ச மானத்த மறைக்க
உன் கொள்ளி கண்ணு சேலையா உரிக்க

என் அச்சம் நானம் அத்தனையும் மொத்த மாக தோதாச்சி
உன் எக்க சக்கம் ஆரென்று அணைக்க

என் பத்து விரல் பூட்டுகள் திறக்க
நீ பொத்தி வச்ச அத்தனையும் சுத்தமாக பாத்தாச்சு

Thunbam எனக்கு சுகமா இருக்கு சூர காட்டு ராசாவே
கிறுக்கா கெடக்கு ஏனோ எனக்கு குறுக்கு சிறுத்த ரோஸாவே

இங்கு ஆசை போரில் யார் தான் ஜெய்ப்பார் ரெண்டு பேரும்
தானே

கூத காத்து கூத காத்து
கூத காத்து கொல்லுதையா மல்லு வெட்டி தாயா
இல்ல மல்லு கெட்டுவாயா

தாலி கயிறு இருக்கட்டுமே
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வையு
விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே உசுரே வெளக்க தூங்க சொல்லு