பூவக்கேளு பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Azhagarsamiyin Kuthirai (2011) (அழகர்சாமியின் குதிரை)
Music
Ilaiyaraaja
Year
2011
Singers
Karthik, Shreya Ghoshal
Lyrics
Yugabharathi
பூவக்கேளு
காத்தக்கேளு

பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
மான கேளு
மயில கேளு
மால கட்ட சொல்லும்
தீராததே ஆச
வேறென்ன நான் பேச
என்னோடு நீ
பாதி இல்லையே
நீ இல்லையேல்
நானும் பொம்மையே
எந்தன் உயிரும்
நீயே நீயே

பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
பூவக்கேளு
காத்தக்கேளு
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்

மூணு முத்து வெள்ளி முத்து
நான் முடிஞ்சு வெச்சேன் முந்தநேத்து
தாலி கட்ட நெந்துகிட்டு
நா தவிச்சிருந்தேன் வழிய பாத்து

நீ போகும் வழியில்
நிழல் நானாகி விழவா
தூங்காத விழியில்
துணை சேர்ந்தாயே மெதுவா

ஒன்னும் புரியாம
தாளம் தட்டுரேனே
சொல்லதெரியாம
வாய கட்டுரேனே

ஆக மொத்தம் காதல் இது சரி தானே

பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
மான கேளு
மயில கேளு
மால கட்ட சொல்லும்
பூவக்கேளு
காத்தக்கேளு
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்

ஏறிடிச்சு காதல் பித்து
ஆ ஹா செவந்து போச்சு மல்லி மொட்டு
ஆச ரொம்ப முத்தி போச்சு
வா ஆடி பாப்போம் ஜல்லிக்கட்டு

வேண்டாத தனிம
இத யாரோடு உணர
தீண்டாத கொடும
சுடும் தீயாகி படர

சாதி என்ன சாதி
தேவ இல்ல மானே
காதலுக்கு தேவ
அன்பு மட்டும்தானே

ஆக மொத்தம் காதல் இது சரி தானே
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
மான கேளு
மயில கேளு
மால கட்ட சொல்லும்

தீராததே ஆச
வேரென்ன நான் பேச
என்னோடு நீ
பாதி இல்லையே
நீ இல்லையேல்
நானும் பொம்மையே

எந்தன் உயிரும்
நீயே நீயே
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்

பூவக்கேளு
காத்தக்கேளு

பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.