Velli Nilavae Lyrics
வெள்ளி நிலவொளி வீடு பாடல் வரிகள்
Last Updated: Mar 21, 2023
Movie Name
Eeswaran (2021) (ஈஸ்வரன்)
Music
S. Thaman
Year
2021
Singers
ML Gayathiri
Lyrics
Yugabharathi
வெள்ளி நிலவொளி வீடு
விலகாத அன்பில் ஆடி பாடு
சங்கத்தமிழ் இசையோடு
சதிராடும் சொந்தம் தேநீர் கூடு
அழகிய உறவு தானே
என்றும் எங்கே ஆனந்தம்
கனவுகள் கலைந்திடாமல்
கைகள் சேர பேரின்பம்
வண்ணங்கள் எத்தனை
வானவில் சொல்லிட
தெய்வங்கள் மொத்தமும்
அர்ச்சனை செய்திட
அந்த பதிலில் இங்கு சொர்க்கம் கிடைத்திடும்
சுகம் விரிகிறதே
வெள்ளி நிலவொளி வீடு
விலகாத அன்பில் ஆடி பாடு
சங்கத்தமிழ் இசையோடு
சதிராடும் சொந்தம் தேநீர் கூடு
காற்று வீசும்
மரங்கள் அல்ல உறவுகள்
அது கலந்து வாழும்
அழகை காட்டும் கவிதைகள்
தீபம் ஏற்றும் பொழுதே
நல்ல நினைவுகள்
அது சுடராய் மாறி
உயிரை மீட்டும் இனிமைகள்
பட்டு தெறித்திடும் மின்னல் வீழ்த்தின
பாசம் விரலை நீட்டுதே
வெட்ட வெளியிலும் மொட்டும் மலர்ந்திட
கண்ணில் வசந்தம் பூக்குதே
வண்ணங்கள் எத்தனை
வானவில் சொல்லிட
தெய்வங்கள் மொத்தமும்
அர்ச்சனை செய்திட
அந்த பதிலில் இங்கு சொர்க்கம் கிடைத்திடும்
சுகம் விரிகிறதே
வெள்ளி நிலவொளி வீடு
விலகாத அன்பில் ஆடி பாடு
சங்கத்தமிழ் இசையோடு
சதிராடும் சொந்தம் தேநீர் கூடு
விலகாத அன்பில் ஆடி பாடு
சங்கத்தமிழ் இசையோடு
சதிராடும் சொந்தம் தேநீர் கூடு
அழகிய உறவு தானே
என்றும் எங்கே ஆனந்தம்
கனவுகள் கலைந்திடாமல்
கைகள் சேர பேரின்பம்
வண்ணங்கள் எத்தனை
வானவில் சொல்லிட
தெய்வங்கள் மொத்தமும்
அர்ச்சனை செய்திட
அந்த பதிலில் இங்கு சொர்க்கம் கிடைத்திடும்
சுகம் விரிகிறதே
வெள்ளி நிலவொளி வீடு
விலகாத அன்பில் ஆடி பாடு
சங்கத்தமிழ் இசையோடு
சதிராடும் சொந்தம் தேநீர் கூடு
காற்று வீசும்
மரங்கள் அல்ல உறவுகள்
அது கலந்து வாழும்
அழகை காட்டும் கவிதைகள்
தீபம் ஏற்றும் பொழுதே
நல்ல நினைவுகள்
அது சுடராய் மாறி
உயிரை மீட்டும் இனிமைகள்
பட்டு தெறித்திடும் மின்னல் வீழ்த்தின
பாசம் விரலை நீட்டுதே
வெட்ட வெளியிலும் மொட்டும் மலர்ந்திட
கண்ணில் வசந்தம் பூக்குதே
வண்ணங்கள் எத்தனை
வானவில் சொல்லிட
தெய்வங்கள் மொத்தமும்
அர்ச்சனை செய்திட
அந்த பதிலில் இங்கு சொர்க்கம் கிடைத்திடும்
சுகம் விரிகிறதே
வெள்ளி நிலவொளி வீடு
விலகாத அன்பில் ஆடி பாடு
சங்கத்தமிழ் இசையோடு
சதிராடும் சொந்தம் தேநீர் கூடு
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.