Sundari Penne Lyrics
சுந்தரி பெண்ணே பாடல் வரிகள்
Last Updated: Jun 01, 2023
Movie Name
Oru Oorla Rendu Raja (2014) (ஒரு ஊர்ல ரெண்டு ராஜா)
Music
D. Imman
Year
2014
Singers
Shreya Ghoshal
Lyrics
Yugabharathi
சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு
வெக்கத்தில் வந்து அவன் பேரை சொல்ல மெதுவா
சட்டென்று தொட்ட அவ்னோடு எண்ணம் என் கனவா
சின்ன சிரிப்பில் உன்னை பறித்த மன்னன் அவனும் எவனோ
கொள்ளை அடித்த அந்த திருடன் மின்னல் அதனின் மகனோ
சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு
எப்படி இருந்தேன் என்று உன்னை அறிந்தேன்
உன் விழி அழகின் விழுந்த உடன் எதை பேசினான்
எப்படி சிரித்தான் எத்தனை கொடுத்தான்
தன்னிலை மறந்த பிறகு அவன் எதற்கு ஏங்கினான்
எந்த இடத்தில் உன்னை அவனும் கண்டபிறகு தொலைத்தேன்
எந்த நொடியில் உன்னை நெருங்கி கட்டி பிடிக்க முனைந்தான்
எதை சொல்லி அவன் உன்னை களவாடினான்
சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு
எத்தனை விதமாய் உன்னயும் புகழ்ந்தான்
என்பதை அறிய வருகிறது ஒரு ஆசையே
உன்னயும் ஒருவன் வென்றிட பிறந்தான்
என்பதை உணர முடிகிறது உயிர் தோழியே
இந்த பிறவி கொண்ட பயனை அன்பில் விளங்கிவிடடி
எல்லா அறையில் என்னை கடந்து செல்ல அவனை திருடி
அடயாளம் உனக்கென்றும் வந்தானடி
சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு
வெக்கத்தில் வந்து அவன் பேரை சொல்ல மெதுவா
சட்டென்று தொட்ட அவ்னோடு எண்ணம் என் கனவா
சின்ன சிரிப்பில் உன்னை பறித்த மன்னன் அவனும் எவனோ
கொள்ளை அடித்த அந்த திருடன் மின்னல் அதனின் மகனோ
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு
வெக்கத்தில் வந்து அவன் பேரை சொல்ல மெதுவா
சட்டென்று தொட்ட அவ்னோடு எண்ணம் என் கனவா
சின்ன சிரிப்பில் உன்னை பறித்த மன்னன் அவனும் எவனோ
கொள்ளை அடித்த அந்த திருடன் மின்னல் அதனின் மகனோ
சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு
எப்படி இருந்தேன் என்று உன்னை அறிந்தேன்
உன் விழி அழகின் விழுந்த உடன் எதை பேசினான்
எப்படி சிரித்தான் எத்தனை கொடுத்தான்
தன்னிலை மறந்த பிறகு அவன் எதற்கு ஏங்கினான்
எந்த இடத்தில் உன்னை அவனும் கண்டபிறகு தொலைத்தேன்
எந்த நொடியில் உன்னை நெருங்கி கட்டி பிடிக்க முனைந்தான்
எதை சொல்லி அவன் உன்னை களவாடினான்
சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு
எத்தனை விதமாய் உன்னயும் புகழ்ந்தான்
என்பதை அறிய வருகிறது ஒரு ஆசையே
உன்னயும் ஒருவன் வென்றிட பிறந்தான்
என்பதை உணர முடிகிறது உயிர் தோழியே
இந்த பிறவி கொண்ட பயனை அன்பில் விளங்கிவிடடி
எல்லா அறையில் என்னை கடந்து செல்ல அவனை திருடி
அடயாளம் உனக்கென்றும் வந்தானடி
சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு
வெக்கத்தில் வந்து அவன் பேரை சொல்ல மெதுவா
சட்டென்று தொட்ட அவ்னோடு எண்ணம் என் கனவா
சின்ன சிரிப்பில் உன்னை பறித்த மன்னன் அவனும் எவனோ
கொள்ளை அடித்த அந்த திருடன் மின்னல் அதனின் மகனோ
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.