Mazhakaatha Lyrics
மழ காத்தா நீ பாடல் வரிகள்
Last Updated: Jun 02, 2023
Movie Name
Oru Oorla Rendu Raja (2014) (ஒரு ஊர்ல ரெண்டு ராஜா)
Music
D. Imman
Year
2014
Singers
Vandana Srinivasan, Haricharan
Lyrics
Yugabharathi
மழ காத்தா நீ சுத்தி அடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
அதிர் வெட்ட நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா
நீ சொல்லுற சொல்லுல தானே
கடுன் கத்திரி வெயில் நானே
ரொம்ப குளிக்கிறேன்
நீ செய்யுற அன்புல தானே
பனி கொட்டுற பங்குனி நானே
ரொம்ப குளிரானேன்
நீ செய்யுற அன்புல தானே
பனி கொட்டுற பங்குனி நானே
பச்ச நெருப்பானேன் வெறுப்பானேன் சிவப்பானேன்
மழ காத்தா நீ சுத்தி அடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
அதிர் வெட்ட நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா
மனசு சொல்லுறத ஒடம்பு கேக்க
மறந்து போயுடுதே உன்ன நான் பாக்க
மூச்சு காத்த உனக்குள் புகுந்து
காலம் பூரா இருப்பேன் சேர்ந்து
அள்ளி கொடுத்திட அன்பு இருக்கையில் ஒலகே புதுசாச்சு
இன்னும் எதுக்கு நீ வம்பு வளக்குற தொடவா
நா எனையே உனக்கே தரவா
மழ காத்தா நீ சுத்தி அடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
அதிர் வெட்ட நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா
அழக புத்தகமா பொழுதும் வாசி
கடைசி பக்கம் வர முழுசா நேசி
பாவி நீதான் எதயோ பேசி
கேள்வி கேட்டா சரியா யோசி
வந்தா வழியில செல்லும் வரையில பயணம் முடியாது
நம்பி நடந்திட உன்ன நெழலில தொடருவேன்
நீ இருந்தா பெருசா வருவ
மழ காத்தா நீ சுத்தி அடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
அதிர் வெட்ட நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா
நீ சொல்லுற சொல்லுல தானே
கடுன் கத்திரி வெயில் நானே
ரொம்ப குளிக்கிறேன்
நீ செய்யுற அன்புல தானே
பனி கொட்டுற பங்குனி நானே
பச்ச நெருப்பானேன் வெறுப்பானேன் சிவப்பானேன்
மழ காத்தா
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
அதிர் வெட்ட நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா
நீ சொல்லுற சொல்லுல தானே
கடுன் கத்திரி வெயில் நானே
ரொம்ப குளிக்கிறேன்
நீ செய்யுற அன்புல தானே
பனி கொட்டுற பங்குனி நானே
ரொம்ப குளிரானேன்
நீ செய்யுற அன்புல தானே
பனி கொட்டுற பங்குனி நானே
பச்ச நெருப்பானேன் வெறுப்பானேன் சிவப்பானேன்
மழ காத்தா நீ சுத்தி அடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
அதிர் வெட்ட நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா
மனசு சொல்லுறத ஒடம்பு கேக்க
மறந்து போயுடுதே உன்ன நான் பாக்க
மூச்சு காத்த உனக்குள் புகுந்து
காலம் பூரா இருப்பேன் சேர்ந்து
அள்ளி கொடுத்திட அன்பு இருக்கையில் ஒலகே புதுசாச்சு
இன்னும் எதுக்கு நீ வம்பு வளக்குற தொடவா
நா எனையே உனக்கே தரவா
மழ காத்தா நீ சுத்தி அடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
அதிர் வெட்ட நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா
அழக புத்தகமா பொழுதும் வாசி
கடைசி பக்கம் வர முழுசா நேசி
பாவி நீதான் எதயோ பேசி
கேள்வி கேட்டா சரியா யோசி
வந்தா வழியில செல்லும் வரையில பயணம் முடியாது
நம்பி நடந்திட உன்ன நெழலில தொடருவேன்
நீ இருந்தா பெருசா வருவ
மழ காத்தா நீ சுத்தி அடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
அதிர் வெட்ட நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா
நீ சொல்லுற சொல்லுல தானே
கடுன் கத்திரி வெயில் நானே
ரொம்ப குளிக்கிறேன்
நீ செய்யுற அன்புல தானே
பனி கொட்டுற பங்குனி நானே
பச்ச நெருப்பானேன் வெறுப்பானேன் சிவப்பானேன்
மழ காத்தா
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.