மொழி இல்லாமலே பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Pokkisham (2009) (பொக்கிஷம்)
Music
Sabesh-Murali
Year
2009
Singers
Madhu Balakrishnan
Lyrics
Yugabharathi
மொழி இல்லாமலே
எதை சொல்வான் இனி
விழி இல்லாமலே
எதைக் காண்பான் இனி

வாசமே போனபின்
பூக்களேப் பூப்பதேன்
சுவாசமே ஓய்ந்தபின்
மூச்சிலே காற்று ஏன்
ஒரு கண்ணாடிப் போல்
நான் உடைந்தால் என்ன

…………………………………….

வழி இல்லாமலே
எங்குசெல்வான் இனி
உயிர் இல்லாமலே
என்ன செய்வான் இனி

ஓடையே காய்ந்தப்பின்
மீன்களே நீச்சல் ஏன்
வானமே வீழ்ந்தப்பின்
கூரையே வாழ்வதேன்
அட பூலோகமே
இனி அழிந்தால் என்ன

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.