Alaipayum Nenjile Lyrics
அலை பாயும் நெஞ்சிலே பாடல் வரிகள்
Last Updated: Feb 06, 2023
Movie Name
Aadhalal Kadhal Seiveer (2013) (ஆதலால் காதல் செய்வீர்)
Music
Yuvan Shankar Raja
Year
2013
Singers
Udit Narayan
Lyrics
Yugabharathi
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
இங்கே இங்கே இங்கே
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
எங்கே எங்கே எங்கே
நீ சொல்லாத போதும் உன்னைக் கையோடு தாங்க
ஒரு நட்பில்லையேல் நலம் உன்னோடு சேராதே
யார் சொன்னாலும் கூட நிழல் மூழ்காது நீரில்
அதைப் போல் இங்கு காதல்
உயிர் போனாலும் போகாதே
தொடங்கிய அறிமுகம் தொடர்கிறதே
சிறு குமிழ் இது கடலென விரிகிறதே
ஹே தயங்கிய இரு விழி உடைகிறதே இரு இருதயம் இடைவெளி குறைகிறதே
அதனாலே நட்பிலே காதல் ஒன்றே ஒன்றே ஒன்றே
நீ முள் மீது தூங்க உன்னை முந்தானைப் பாயில்
படை என்கின்றதே அதன் பேர் இங்கு காதல் தான்
நீ தன்னாலே ஏங்க உன்னைத் தன்னோடு சேர்த்து
பயன் செய்கின்றதே அதன் ஆரம்பம் காமம் தான்
அடி முதல் முடி வரை அரும்பெழுதேன்
விரல் தொடுவதும் சரியென குழம்பிடுதே
ரகசிய மொழிகளும் புரிந்திடுதே
உடல் முழுவதும் வியர்வையில் வழிந்திடுதே
அதனாலே காதலில் காமம் உண்டு உண்டு உண்டு
அலைபாயும் நெஞ்சிலே ....
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
இங்கே இங்கே இங்கே
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
எங்கே எங்கே எங்கே
நீ சொல்லாத போதும் உன்னைக் கையோடு தாங்க
ஒரு நட்பில்லையேல் நலம் உன்னோடு சேராதே
யார் சொன்னாலும் கூட நிழல் மூழ்காது நீரில்
அதைப் போல் இங்கு காதல்
உயிர் போனாலும் போகாதே
தொடங்கிய அறிமுகம் தொடர்கிறதே
சிறு குமிழ் இது கடலென விரிகிறதே
ஹே தயங்கிய இரு விழி உடைகிறதே இரு இருதயம் இடைவெளி குறைகிறதே
அதனாலே நட்பிலே காதல் ஒன்றே ஒன்றே ஒன்றே
நீ முள் மீது தூங்க உன்னை முந்தானைப் பாயில்
படை என்கின்றதே அதன் பேர் இங்கு காதல் தான்
நீ தன்னாலே ஏங்க உன்னைத் தன்னோடு சேர்த்து
பயன் செய்கின்றதே அதன் ஆரம்பம் காமம் தான்
அடி முதல் முடி வரை அரும்பெழுதேன்
விரல் தொடுவதும் சரியென குழம்பிடுதே
ரகசிய மொழிகளும் புரிந்திடுதே
உடல் முழுவதும் வியர்வையில் வழிந்திடுதே
அதனாலே காதலில் காமம் உண்டு உண்டு உண்டு
அலைபாயும் நெஞ்சிலே ....
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.