Edhuvaraiyo Lyrics
எதுவரையோ பாடல் வரிகள்
Movie Name
Kolamavu Kokila (2018) (கோலமாவு கோகிலா)
Music
Anirudh Ravichander
Year
2018
Singers
Sean Roldan & Gautham Vasudev Menon
Lyrics
Vivek (lyricist)
எதுவரையோ எதுவரையோ
இந்த வழியே எதுவரையோ
இருள் அணியாதோ
விதியோ தலை விதியோ
இந்த கதியே தலை விதியோ
துயர் மறையாதோ
மறுபடி நிலா பொழியாதோ
மறுபடி நிலா பொழியாதோ
நிறையாதோ
நிழல் தரும் கணா விரியாதோ
நிழல் தரும் கணா தெரியாதோ
விரியாதோ
காயம் வருதே காயம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே
காயம் வருதே சாபம் தருதே
காயம் வருதே காயம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே
பாரம் வந்து பாரம் வந்து சேர
யாரும் இல்லை யாரும் இல்லை கூற
தனிமையிலே உலவுகிறேன்
அழுதிடவே பழகுகிறேன்
வாழ வேண்டும் வாழ வேண்டும் என்று
ஆசை தோன்றும் ஆசை தோன்றும் இன்று
கடல் நடுவே ததும்புகிறேன்
கரை வருமா இறங்குகிறேன்
விழிகளின் வினா உடையாதோ முடியாதோ
விழிகளின் வினா உடையாதோ முடியாதோ
உர நகராதோ
அடைபடும் புறா நகராதோ உயராதோ
காயம் வருதே சாபம் தருதே
காயம் வருதே காயம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே
காயம் வருதே காயம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே
இந்த வழியே எதுவரையோ
இருள் அணியாதோ
விதியோ தலை விதியோ
இந்த கதியே தலை விதியோ
துயர் மறையாதோ
மறுபடி நிலா பொழியாதோ
மறுபடி நிலா பொழியாதோ
நிறையாதோ
நிழல் தரும் கணா விரியாதோ
நிழல் தரும் கணா தெரியாதோ
விரியாதோ
காயம் வருதே காயம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே
காயம் வருதே சாபம் தருதே
காயம் வருதே காயம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே
பாரம் வந்து பாரம் வந்து சேர
யாரும் இல்லை யாரும் இல்லை கூற
தனிமையிலே உலவுகிறேன்
அழுதிடவே பழகுகிறேன்
வாழ வேண்டும் வாழ வேண்டும் என்று
ஆசை தோன்றும் ஆசை தோன்றும் இன்று
கடல் நடுவே ததும்புகிறேன்
கரை வருமா இறங்குகிறேன்
விழிகளின் வினா உடையாதோ முடியாதோ
விழிகளின் வினா உடையாதோ முடியாதோ
உர நகராதோ
அடைபடும் புறா நகராதோ உயராதோ
காயம் வருதே சாபம் தருதே
காயம் வருதே காயம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே
காயம் வருதே காயம் வருதே
சோக குழியில் வாழ விடுதே
காணும் எதுவும் வீழும் பொழுதும்
மாய படியில் காதல் எழுதே
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.