vaada malarE Lyrics
வாடா மலரே பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Ambikapathy (1957) (1957) (அம்பிகாபதி)
Music
G. Ramanathan
Year
1957
Singers
P. Bhanumathi, T. M. Soundararajan
Lyrics
வாடா மலரே தமிழ் தேனே
வாடா மலரே தமிழ் தேனே
என் வாழ்வின் சுவையே
ஒளி வீசும் புது நிலவே
வாடா மலரே தமிழ் தேனே
ஆராவமுதே எனதன்பே
ஆராவமுதே எனதன்பே
எனையாளும் அழகே
தமிழாகும் கடலில் வந்த
ஆராவமுதே எனதன்பே
தாரணி வணங்கும் மன்னன்
தனிப் பெரும் தேரே
தாரணி வணங்கும் மன்னன்
தனிப் பெரும் தேரே
தரிக்குமோ என் உயிர் உனைப் பிரிந்தால்
தரிக்குமோ என் உயிர் உனைப் பிரிந்தால்
வானும் கடலும்
திசை நாலும் மாறினும்
நாம் எந் நாளும் பிரியோம்
வானும் கடலும்
திசை நாலும் மாறினும்
நாம் எந் நாளும் பிரியோம்
காதல் வாழ்வில் சுடர் வீசும் ஜோதியாய்
காதல் வாழ்வில் சுடர் வீசும் ஜோதியாய்
காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்
காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்
காவியப் புலவரெல்லாம் களிப்புடன் பாராட்டி
காவியப் புலவரெல்லாம் களிப்புடன் பாராட்டி
கவிதை பொழியும் புகழ் நாம் காணுவோம்
கவிதை பொழியும் புகழ் நாம் காணுவோம்
இருவர் என்றும் ஆராவமுதே எனதன்பே
எனையாளும் அழகே
தமிழாகும் கடலில் வந்த
ஆராவமுதே எனதன்பே...
வாடா மலரே தமிழ் தேனே
என் வாழ்வின் சுவையே
ஒளி வீசும் புது நிலவே
வாடா மலரே தமிழ் தேனே
ஆராவமுதே எனதன்பே
ஆராவமுதே எனதன்பே
எனையாளும் அழகே
தமிழாகும் கடலில் வந்த
ஆராவமுதே எனதன்பே
தாரணி வணங்கும் மன்னன்
தனிப் பெரும் தேரே
தாரணி வணங்கும் மன்னன்
தனிப் பெரும் தேரே
தரிக்குமோ என் உயிர் உனைப் பிரிந்தால்
தரிக்குமோ என் உயிர் உனைப் பிரிந்தால்
வானும் கடலும்
திசை நாலும் மாறினும்
நாம் எந் நாளும் பிரியோம்
வானும் கடலும்
திசை நாலும் மாறினும்
நாம் எந் நாளும் பிரியோம்
காதல் வாழ்வில் சுடர் வீசும் ஜோதியாய்
காதல் வாழ்வில் சுடர் வீசும் ஜோதியாய்
காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்
காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்
காவியப் புலவரெல்லாம் களிப்புடன் பாராட்டி
காவியப் புலவரெல்லாம் களிப்புடன் பாராட்டி
கவிதை பொழியும் புகழ் நாம் காணுவோம்
கவிதை பொழியும் புகழ் நாம் காணுவோம்
இருவர் என்றும் ஆராவமுதே எனதன்பே
எனையாளும் அழகே
தமிழாகும் கடலில் வந்த
ஆராவமுதே எனதன்பே...