Lyrics
Saaral Mazhaiyai Lyrics
சாரல் மழையை வந்து ஜன்னல் நுழைந்தாய்
தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்
காற்றின் விரலாய் வந்து தீண்ட தவித்தாய்
கொஞ்சும் அழகாய் கொள்ள துடித்தாய்
ஒரு நொடி என்னை அணைத்தாய்
நாடு கடல் அதில் மிதந்தேன்
மறு நொடி ஈதழ் பதித்தாய்
வானில் நான் பறந்தேன்
எதிர் பாரா நேரததிலே
எதிர் பார்ப்பதை நீ கொடுப்பாய்
தீயும் நீரும் ஒரு பார்வைக்குள்ளே
நீ தந்தை
சாரல் மழையை வந்து ஜன்னல் நுழைந்தாய்
தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்
காற்றின் விரலாய் வந்து தீண்ட தவித்தாய்
கொஞ்சும் அழகாய் கொள்ள துடித்தாய்
தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்
காற்றின் விரலாய் வந்து தீண்ட தவித்தாய்
கொஞ்சும் அழகாய் கொள்ள துடித்தாய்
ஒரு நொடி என்னை அணைத்தாய்
நாடு கடல் அதில் மிதந்தேன்
மறு நொடி ஈதழ் பதித்தாய்
வானில் நான் பறந்தேன்
எதிர் பாரா நேரததிலே
எதிர் பார்ப்பதை நீ கொடுப்பாய்
தீயும் நீரும் ஒரு பார்வைக்குள்ளே
நீ தந்தை
சாரல் மழையை வந்து ஜன்னல் நுழைந்தாய்
தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்
காற்றின் விரலாய் வந்து தீண்ட தவித்தாய்
கொஞ்சும் அழகாய் கொள்ள துடித்தாய்
People
Related People
6 people