Eathum Sollama Lyrics
ஏதும் சொல்லாமல் பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Thaakka Thaakka (2015) (தாக்க தாக்க)
Music
Jakes Bejoy
Year
2015
Singers
Chinmayi, Haricharan
Lyrics
Kalai Kumar
ஏதும் சொல்லாமல் வார்த்தை இல்லாமல்
இன்று ஏக்கங்கள் அலைமோதுதே
உன்னை அல்லாமல் வாழ்க்கை இல்லாமல்
என்றும் என்பார்வை உன்னை தேடுதே
என் தேடல் யாவும் நீயனதே
அது கைகூடும் நாள் வந்ததே
என் வாழ்க்கை ஒரு தவமானதே
அது வரமாகுமே உன்னாலே நாளே
ஹே ஹே உன்னால்தானே
ஹே ஹே இளமானே
ஓஹோ நீ வேண்டுமே
ஹே ஹே உன்னால்தானே
ஹே ஹே இளமானே
ஓஹோ நீ போதுமே
ஏதும் சொல்லாமல் வார்த்தை இல்லாமல்
இன்று ஏன் கண்கள் அலைமோதுதே
என் எல்ல உறவும் ஒன்றாய் இணைந்தே
உந்தன் உருவம் அங்கே தெரியும்
எல்லா நொடியும் உன்னை நினைத்தே
உள்ளம் துடிக்கும்
உன் நிழலைப் பார்த்தனே
அங்கே நிலவினைப் பார்த்தேனே
அதில் வன்னனால் நான் தூவினேன்
நம் காதலைக் கண்டேனே
அங்கே கடவுளைக் கண்டேனே
அதில் உன்னைத்தான் நான் காண்கிறேன்
ஒரு கவிதையின் வடிவிலே
இனி இருவரும் ஒன்றாக வாழ்வோம்
உன் இமை முழுதும் சுமை இருக்கும்
அதை துடைக்க மனம் துடைக்கும்
எனை வழங்க விழி முழுதும்
உன்னை சுமக்கும்
என் வாழ்வில் இது போலே
எந்த உறவையும் அறியேனே
ஒன்றும் புரியாமல் உன்னைப் பார்கிறேன்
என் வாழ்வை இனிமேலே
உந்தன் கைகளில் தரத் தானே
என்னை அறியாமல்
நான் ஏங்கினேன்
இனி உயிருள்ள வரையிலும்
தினம் உனக்கேனே நான் வாழுவேனே
ஏதும் சொல்லாமல் வார்த்தை இல்லாமல்
இன்று ஏன் கண்கள் அலைமோதுதே
என் தேடல் யாவும் நீயனதே
அது கைகூடும் நாள் வந்ததே
என் வாழ்க்கை ஒரு தவமானதே
அது வரமாகுமே உன்னால் நாளே
ஹே ஹே நீவேண்டுமே
ஹே ஹே ஹோ ஒத்
நீ போதும்
இன்று ஏக்கங்கள் அலைமோதுதே
உன்னை அல்லாமல் வாழ்க்கை இல்லாமல்
என்றும் என்பார்வை உன்னை தேடுதே
என் தேடல் யாவும் நீயனதே
அது கைகூடும் நாள் வந்ததே
என் வாழ்க்கை ஒரு தவமானதே
அது வரமாகுமே உன்னாலே நாளே
ஹே ஹே உன்னால்தானே
ஹே ஹே இளமானே
ஓஹோ நீ வேண்டுமே
ஹே ஹே உன்னால்தானே
ஹே ஹே இளமானே
ஓஹோ நீ போதுமே
ஏதும் சொல்லாமல் வார்த்தை இல்லாமல்
இன்று ஏன் கண்கள் அலைமோதுதே
என் எல்ல உறவும் ஒன்றாய் இணைந்தே
உந்தன் உருவம் அங்கே தெரியும்
எல்லா நொடியும் உன்னை நினைத்தே
உள்ளம் துடிக்கும்
உன் நிழலைப் பார்த்தனே
அங்கே நிலவினைப் பார்த்தேனே
அதில் வன்னனால் நான் தூவினேன்
நம் காதலைக் கண்டேனே
அங்கே கடவுளைக் கண்டேனே
அதில் உன்னைத்தான் நான் காண்கிறேன்
ஒரு கவிதையின் வடிவிலே
இனி இருவரும் ஒன்றாக வாழ்வோம்
உன் இமை முழுதும் சுமை இருக்கும்
அதை துடைக்க மனம் துடைக்கும்
எனை வழங்க விழி முழுதும்
உன்னை சுமக்கும்
என் வாழ்வில் இது போலே
எந்த உறவையும் அறியேனே
ஒன்றும் புரியாமல் உன்னைப் பார்கிறேன்
என் வாழ்வை இனிமேலே
உந்தன் கைகளில் தரத் தானே
என்னை அறியாமல்
நான் ஏங்கினேன்
இனி உயிருள்ள வரையிலும்
தினம் உனக்கேனே நான் வாழுவேனே
ஏதும் சொல்லாமல் வார்த்தை இல்லாமல்
இன்று ஏன் கண்கள் அலைமோதுதே
என் தேடல் யாவும் நீயனதே
அது கைகூடும் நாள் வந்ததே
என் வாழ்க்கை ஒரு தவமானதே
அது வரமாகுமே உன்னால் நாளே
ஹே ஹே நீவேண்டுமே
ஹே ஹே ஹோ ஒத்
நீ போதும்