Rojakale Lyrics
ரோஜாக்களே நம் பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Priyamaana Thozhi (2003) (பிரியமான தோழி)
Music
S. A. Rajkumar
Year
2003
Singers
Mahalakshmi Iyer
Lyrics
Pa. Vijay
ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே
வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே
பூந்தூரலே சாமரங்கள் வீசுமே
நம் கண்ணிலே கவிதைகளும் பூத்திடுமே
ரங்கோலி கோலம் போல வாழ்கை வண்ணம் ஆகுமே
ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே
வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே
பறவைகளாய் பறவைகளாய்
பறக்கும் சின்ன வயதினிலே
கவலைகளை கவலைகளை காற்றில் பறக்க விடுவோமே
பவல் மல்லி பவள மல்லி பூக்கும் அழகை ரசிப்போமே
மணிக்கணக்கில் பூக்களிடம் அரட்டை அடித்து சிரிப்போமே
மனதில் மனதில் இசையின் சாரலே
இதுதான் வாழ்வில் இனிய நாட்களே
நினைத்து நினைத்து மகிழ்வதனால் வாழ்கை இனிக்குமே
ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே
வான் மேகமே பனி சால்வை போர்த்துமே
பூந்தூரலே சாமரங்கள் வீசுமே
நம் கண்ணிலே கவிதைகளும் பூத்திடுமே
ரங்கோலி கோலம் போல வாழ்கை வண்ணம் ஆகுமே
மலர்களிடம் மலர்களிடம் தேனைக் கொஞ்சம் கேட்போமே
விழிகள் தரும் கனவுகளில் தேனை அள்ளி தெளிப்போமே
அனைவருமே விரும்பிடவே பாசத்தோடு இருப்போமே
புன்சிரிப்பை பரிசளித்து மனதை கொள்ளை அடிப்போமே
குழந்தை பருவம் சுகத்தின் எல்லையே
இதனை வாங்க விலைகள் இல்லையே
வாழ்வில் என்றும் மறுபடியும் கிடைப்பதில்லையே
ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே
வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே
வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே
பூந்தூரலே சாமரங்கள் வீசுமே
நம் கண்ணிலே கவிதைகளும் பூத்திடுமே
ரங்கோலி கோலம் போல வாழ்கை வண்ணம் ஆகுமே
ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே
வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே
பறவைகளாய் பறவைகளாய்
பறக்கும் சின்ன வயதினிலே
கவலைகளை கவலைகளை காற்றில் பறக்க விடுவோமே
பவல் மல்லி பவள மல்லி பூக்கும் அழகை ரசிப்போமே
மணிக்கணக்கில் பூக்களிடம் அரட்டை அடித்து சிரிப்போமே
மனதில் மனதில் இசையின் சாரலே
இதுதான் வாழ்வில் இனிய நாட்களே
நினைத்து நினைத்து மகிழ்வதனால் வாழ்கை இனிக்குமே
ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே
வான் மேகமே பனி சால்வை போர்த்துமே
பூந்தூரலே சாமரங்கள் வீசுமே
நம் கண்ணிலே கவிதைகளும் பூத்திடுமே
ரங்கோலி கோலம் போல வாழ்கை வண்ணம் ஆகுமே
மலர்களிடம் மலர்களிடம் தேனைக் கொஞ்சம் கேட்போமே
விழிகள் தரும் கனவுகளில் தேனை அள்ளி தெளிப்போமே
அனைவருமே விரும்பிடவே பாசத்தோடு இருப்போமே
புன்சிரிப்பை பரிசளித்து மனதை கொள்ளை அடிப்போமே
குழந்தை பருவம் சுகத்தின் எல்லையே
இதனை வாங்க விலைகள் இல்லையே
வாழ்வில் என்றும் மறுபடியும் கிடைப்பதில்லையே
ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே
வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே