Vaa Vaa Vanji Lyrics
வா வா வஞ்சி இளமானே பாடல் வரிகள்
Last Updated: Oct 01, 2023
Movie Name
Guru Sishyan (1988) (குரு சிஷ்யன்)
Music
Ilaiyaraaja
Year
1988
Singers
K. S. Chithra, Mano
Lyrics
Vaali
வா வா வஞ்சி இளமானே
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
ஈரெட்டு வயதில் ஈர தாமரை
வாய் விட்டு சிரிக்காதா
வாய் விட்டு சிரிக்கும் மாலை வேலையில்
தேன் சொட்டு தெரிக்காதா
தேகத்தில் உனக்கு தேன் கூடு இருக்கு
தாகத்தை தனித்துதிட வா..
ஆனாலும் நீ காட்டும் வேகம்
ஆத்தாடி ஆகாதம்மா
பொன்வண்டு கூத்தாடும்போது
பூச்செண்டு நோகதம்மா
போதும் போதும் போ
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
வந்தால் வஞ்சி இளமானே
கொண்டால் உன்னை இங்கு தானே
நான் உன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி
நூலாட்டம் இளைத்தேனே
நான் கூட தவித்தேன் வேறு மாதிரி
பாலாட்டம் கொதித்தேனே
ஆசைகள் எனக்கும் அங்காங்கே சுரக்கும்
அளைத்தான் அசத்துவது ஏன்
பொன் வண்டு கூத்தாடும் போது
பூச்செண்டு நோகாதம்மா
கால் மீது கால் போட்டு ஆட
கல்யாண நாள் இல்லையா
நேரம் காலம் ஏன்...
வந்தால் வஞ்சி இளமானே
கொண்டால் உன்னை இங்கு தானே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வந்தால் வஞ்சி இளமானே
கொண்டால் உன்னை இங்கு தானே
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
ஈரெட்டு வயதில் ஈர தாமரை
வாய் விட்டு சிரிக்காதா
வாய் விட்டு சிரிக்கும் மாலை வேலையில்
தேன் சொட்டு தெரிக்காதா
தேகத்தில் உனக்கு தேன் கூடு இருக்கு
தாகத்தை தனித்துதிட வா..
ஆனாலும் நீ காட்டும் வேகம்
ஆத்தாடி ஆகாதம்மா
பொன்வண்டு கூத்தாடும்போது
பூச்செண்டு நோகதம்மா
போதும் போதும் போ
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
வந்தால் வஞ்சி இளமானே
கொண்டால் உன்னை இங்கு தானே
நான் உன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி
நூலாட்டம் இளைத்தேனே
நான் கூட தவித்தேன் வேறு மாதிரி
பாலாட்டம் கொதித்தேனே
ஆசைகள் எனக்கும் அங்காங்கே சுரக்கும்
அளைத்தான் அசத்துவது ஏன்
பொன் வண்டு கூத்தாடும் போது
பூச்செண்டு நோகாதம்மா
கால் மீது கால் போட்டு ஆட
கல்யாண நாள் இல்லையா
நேரம் காலம் ஏன்...
வந்தால் வஞ்சி இளமானே
கொண்டால் உன்னை இங்கு தானே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வந்தால் வஞ்சி இளமானே
கொண்டால் உன்னை இங்கு தானே
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.