Chapter 13
அடக்கம் உடைமை
Atakkamutaimai
The Possession of Self-restraint
10 kurals
Kural 121
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். Self-rule leads to realms of gods Indulgence leads to gloomy hades Kural 122 காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு. No gains with self-control measure Guard with care this great treasure Kural 123 செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். Knowing wisdom who lives controlled Name and fame seek him untold Kural 124 நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. Firmly fixed in self serene The sage looks grander than mountain Kural 125 எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து. Humility is good for all To the rich it adds a wealth special Kural 126 ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து. Who senses five like tortoise hold Their joy prolongs to births sevenfold Kural 127 யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. Rein the tongue if nothing else Or slips of tongue bring all the woes Kural 128 ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும். Even a single evil word Will turn all good results to bad Kural 129 தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. The fire-burnt wounds do find a cure Tongue-burnt wound rests a running sore Kural 130 கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. Virtue seeks and peeps to see Self-controlled savant anger free
ஆரிருள் உய்த்து விடும். Self-rule leads to realms of gods Indulgence leads to gloomy hades Kural 122 காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு. No gains with self-control measure Guard with care this great treasure Kural 123 செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். Knowing wisdom who lives controlled Name and fame seek him untold Kural 124 நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. Firmly fixed in self serene The sage looks grander than mountain Kural 125 எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து. Humility is good for all To the rich it adds a wealth special Kural 126 ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து. Who senses five like tortoise hold Their joy prolongs to births sevenfold Kural 127 யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. Rein the tongue if nothing else Or slips of tongue bring all the woes Kural 128 ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும். Even a single evil word Will turn all good results to bad Kural 129 தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. The fire-burnt wounds do find a cure Tongue-burnt wound rests a running sore Kural 130 கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. Virtue seeks and peeps to see Self-controlled savant anger free